Friday, September 26, 2014

இஃதிகாப்

நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்துவந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் துணைவியர் இஃதிகாப் இருந்தனர்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 2026.


No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...