Friday, September 26, 2014

வெள்ளிக் கிழமை

வெள்ளிக் கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒருவர் (பேசிக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம்) ‘நீ மௌனமாக இரு’ என்று கூறினாலும் அவர் வீண் பேச்சு பேசியவர் ஆவார்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதி, பாகம்:1 ஹதீஸ் எண்: 470.



வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் குறிக்கிறார், தம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்தக்கொள்கிறார், தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தமது வீட்டிலுள்ள நறுணைத்தைத் தடவிக் கொள்கிறார், பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து (சேர்ந்து உட்கார்ந்திருக்கும்) இருவப் பிரிக்காமல் தமக்கு எழுதப்பட்டுள்ளதைத் தொழுகிறார், பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியுறுகிறார் எனில், அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்படும் பாங்கள் அவருக்கு மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

அறிவிப்பாளர்: சல்மான் அல்ஃபார்சீ (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 883.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...