Friday, September 26, 2014

தர்மம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை; தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.

அறிவிப்பாளர்: ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 2739.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...