Friday, September 26, 2014

தொழுகை

யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவர் போன்றவர் ஆவார்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதி, பாகம்:1 ஹதீஸ் எண்: 160.


No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...